ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)
பட்டு மற்றும் அரிசி ஆலைகளுக்கு புகழ்ப்பெற்ற நகரம். திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது பெரிஆரணி, பொதுவாக பெரிய ஆரணி என்றும் அழைக்கப்படுகிறது, தென் இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு முக்கியத் தமிழ்நகரமாகும். இது திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்த தேர்வு நிலை நகராட்சியாகும். தொண்டை நாடு என அழைக்கப்படும் பகுதியைச் சேர்ந்தது. இந்நகராட்சியில் 33 உறுப்பினர்களைக் கொண்ட மன்றம் இயங்குகிறது.
Read article
Nearby Places
ஆரணி வட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வருவாய் கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு வட்டம்

ஆரணி கோட்டை பேருந்து நிலையம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி மத்தியப் பேருந்து நிலையம்

ஆரணி புத்திர காமேட்டீஷ்வரர் ஆலயம்
ஆரணி நகராட்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி
ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரத்தில் அமைந்துள்ள தலைமை வட்டாரப் போக்குவரத்து அரசு அலுவலகம்
ஆரணி கைலாசநாதர் கோயில்

ஏரிக்குப்பம் எந்திர சனீசுவரன் கோவில்
வேம்புலியம்மன் கோயில் (ஆரணி)
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகரில் ஆரணி கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒ